துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் திடீர் பல்டி..!

>> Friday, July 4, 2008

நேற்று நடைப்பெற்ற நிருபர் கூட்டத்தில் பாலசுப்பிரமணியத்தின் சத்திய பிரமாணத்தை அன்வார் இபுராகிம் வெளியிட்டதைத் தொடர்ந்து இன்று அச்சத்திய பிரமாணத்தை தாம் மீட்டுக் கொள்வதாக பாலசுப்பிரமணியம் திடீர் பல்டி அடித்தார்.

அச்சத்திய பிரமாணத்தை மீட்டுக் கொள்வதை அடுத்து தாம் இன்னொரு சத்திய பிரமாணத்தை முக்கிய விடயங்களோடு வெளியிடவிருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடந்த சூலை மாதம் 1-ஆம் திகதி வெளியான சத்திய பிரமாணப் பத்திரத்தை சிலரின் வற்புறுத்தலுக்கு ஆளானப் பிறகே தாம் வெளியிட்டதாக அவர் அறிவித்தார். யார் அவரை வற்புறுத்தியது என்பதனை அவர் குறிப்பிடவில்லை.

இவ்விடயம் தொடர்பாக இன்று அன்வார் இபுராகிம் நிருபர் கூட்டம் ஒன்றைக் கூட்டி விளக்கமளிப்பார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

பாலசுப்பிரமணியத்தின் இரண்டாவது சத்திய பிரமாணத்தில் நஜீப் துன் ரசாக் பெயர் இடம் பெறுமா? இல்லை என்பதுதான் பதில்...!!!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN ADAKKALAM July 4, 2008 at 1:04 PM  

அட பாவமே...

Anonymous July 4, 2008 at 2:28 PM  

பொருத்திருந்து பார்போம்.....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP